இந்த வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வரும் அன்பர்கள் ஒரு சிலருக்கு இயற்கை வாழ்வியலுக்கு மாறவேண்டும் எனும் விருப்பம் எழலாம். அவ்வாறு ஒருவேளை விருப்பம் இருந்தாலும், இங்குத் தரப்பட்டுள்ள உணவு முறைகளை உடனடியாக முழுமையாகப் பின்பற்ற ஒரு சிலருக்கு இயலாமல் போகலாம். மாற்றத்தை எங்கிருந்துத் தொடங்குவது என்ற சந்தேகம் எழலாம். காலம் காலமாக நம் சமுதாயத்தில் நடைமுறையில் இருக்கும் பழக்கவழக்கங்களை திடீரென்று மாற்றுவது அத்தனை சுலபமாக அனைவருக்கும் இருக்காது.
Featured Post
Sharing our 2.5 years of experience in Life Natural
தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...
Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts
Sunday, December 30, 2018
Monday, October 22, 2018
Tuesday, April 17, 2018
கேரட் அல்வா
by
Prabha Sankar
Monday, April 9, 2018
வேக வைத்த கோதுமை கேக்
by
Prabha Sankar
![]() |
வேக வைத்த கோதுமை கேக் |
![]() |
வேக வைத்த கோதுமை கேக் |
- கோதுமை மாவு – 1 குவளை (200 கிராம்)
- மண்டை வெல்லம் நாட்டுச் சர்க்கரை பனங்கற்கண்டு – 1 குவளை (200 கிராம்)
- தண்ணீர் – 1 1/2 குவளை (250 முதல் 300 மில்லி தோராயமாக)
- காய்ந்த ஈஸ்ட் – 1/2 தேக்கரண்டி
- ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
- முந்திரிப் பருப்பு - விருப்பத்திற்கேற்ப
- தேங்காய் அல்லது நல்லெண்ணை – 1/4 தேக்கரண்டி
குக்கரில் பேக் செய்த கோதுமை கேக்
by
Prabha Sankar
![]() |
குக்கரில் பேக் செய்த கோதுமை கேக் |
தேவையான பொருட்கள் (2 நபருக்கு):
- கோதுமை மாவு – 1 குவளை (200 கிராம்)
- மண்டை வெல்லம் நாட்டுச் சர்க்கரை பனங்கற்கண்டு – 1 குவளை (200 கிராம்)
- தண்ணீர் – 1 1/2 குவளை (250 முதல் 300 மில்லி தோராயமாக)
- காய்ந்த ஈஸ்ட் – 1/2 தேக்கரண்டி
- ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
- முந்திரிப் பருப்பு - விருப்பத்திற்கேற்ப
- தேங்காய் அல்லது நல்லெண்ணை – 1/4 தேக்கரண்டி
Monday, March 12, 2018
பஞ்சாமிர்தம்
by
Prabha Sankar
Friday, March 2, 2018
இயற்கை கேரட் அல்வா
by
Sankar
Sunday, February 11, 2018
வெண்பூசணி அல்வா
by
Sankar
Tuesday, September 5, 2017
முளைகட்டியப் பாசிப்பயறு பெசரட்டு
by
Prabha Sankar
Monday, September 4, 2017
குதிரைவாலி அடை தோசை
by
Prabha Sankar
![]() |
குதிரைவாலி அடை தோசை |
மாவு தயாரிக்க:
- குதிரைவாலி - 1 குவளை (200 கிராம்)
- சுண்டல் / கொண்டைக்கடலை – 1/4 குவளை (50 கிராம்)
- பெருங்காயம் – 1 சிட்டிகை
- மிளகு – 12 to 15 எண்ணிக்கை
மாவில் சேர்க்க:
- கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
- கொத்தமல்லி – 2 கொத்து
- சிறிய / பெரிய வெங்காயம் – 1/4 குவளை
- இந்துப்பு - சுவைக்கேற்ப
Wednesday, August 16, 2017
கேழ்வரகு பொரிவிளங்காய் உருண்டை
by
Prabha Sankar
தேவையான பொருட்கள்: (10 முதல் 12 எண்ணிக்கை)
- கேழ்வரகு மாவு – 1 குவளை (200 கிராம்)
- மண்டை வெல்லம் – 1/2 குவளை (100 கிராம்)
- ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
- நிலக்கடலை / முழுப்பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
- எள் – 1 தேக்கரண்டி
- தண்ணீர் – 1/2 குவளை (100 மில்லி)
சோள பொரிவிளங்காய் உருண்டையின் செய்முறையைப் பயன்படுத்தி கேழ்வரகு மாவிலும் பொரிவிளங்காய் உருண்டை செய்யலாம்.
கம்பு பொரிவிளங்காய் உருண்டை
by
Prabha Sankar
தேவையான பொருட்கள்: (10 முதல் 12 எண்ணிக்கை)
- கம்பு மாவு – 1 குவளை (200 கிராம்)
- மண்டை வெல்லம் – 1/2 குவளை (100 கிராம்)
- ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
- நிலக்கடலை / முழுப்பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
- எள் – 1 தேக்கரண்டி
- தண்ணீர் – 1/2 குவளை (100 மில்லி)
சோள பொரிவிளங்காய் உருண்டையின் செய்முறையைப் பயன்படுத்தி கம்பு மாவிலும் பொரிவிளங்காய் உருண்டை செய்யலாம்.
சோள பொரிவிளங்காய் உருண்டை
by
Prabha Sankar
Sunday, August 13, 2017
கேழ்வரகு மாவு உருண்டை
by
Prabha Sankar
கம்பு மாவு உருண்டை
by
Prabha Sankar
![]() |
கம்பு மாவு உருண்டை |
- கம்பு மாவு – 1 குவளை 200 கிராம்
- மண்டை வெல்லம் – 1/2 குவளை / 100 கிராம்
- ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
- பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
- நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணை – 50 மில்லி
செய்முறை:
சோள மாவு உருண்டையின் செய்முறையைப் பயன்படுத்தி கம்பு மாவிலும் உருண்டை செய்யலாம்.Sunday, August 6, 2017
சோள மாவு உருண்டை
by
Prabha Sankar
Sunday, May 21, 2017
சோளம் சாத்வீக இட்லி
by
Sankar
![]() |
சோளம் சாத்வீக இட்லி |
மாவு தயாரிப்பதற்கு:
- சோளம் – 1 குவளை (150 கிராம்)
- சோள அரிசி – 1/4 குவளை (50 கிராம்)
- வெண்டைக்காய் – 1 குவளை (150 கிராம்)
- வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
மாவுடன் கலப்பதற்கு:
- முளைவிட்ட பாசிப்பயறு அல்லது நிலக்கடலை – 3 தேக்கரண்டி
- கேரட் துருவல் – 3 தேக்கரண்டி
- முட்டைக்கோஸ் நறுக்கியது - 3 தேக்கரண்டி
- இந்துப்பு – சுவைக்கேற்ப
Sunday, February 12, 2017
வாழும் வனம்
by
Prabha Sankar
ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இந்த வலைப்பதிவின் மூலம் எங்களது மகிழ்ச்சியை உங்களிடையேப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். புகழ்பெற்றக் கவிஞர் திரு.வைரமுத்து அவர்களின் 'மூன்றாம் உலகப்போர்' தொடர்கதையை ஆனந்த விகடன் இதழில் படிக்கத் தொடங்கியது முதல் எனக்கும் என் கணவருக்கும் இரசாயன உரங்கள் இடாத, இயற்கை வழி வேளாண்மை செய்ய வேண்டும் எனும் விதை மனதில் வேர் விட்டது. அதன் காரணமாகக் கடந்த ஐந்து வருடங்களாக விவசாயம் செய்வதற்கான நிலத்தைத் தேடிக் கொண்டிருந்தோம். இயற்கையின் ஆசிர்வாதத்தால், எங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு இந்தத் தோட்டம் சமீபத்தில் எனது கணவரின் பூர்வீக ஊருக்கு அருகிலேயே கிடைத்து விட்டது. இத்தோட்டத்திற்கு ‘வாழும் வனம்’ என்று பெயரிட்டுள்ளோம். இவ்வனம் அமைந்துள்ள இடத்தின் வரைபடம் கீழேத் தரப்பட்டுள்ளது. வனத்தின் புகைப்படங்களை வரைபடத்தில் காணலாம்.
பல வருடங்களாக நிலம் தேடும் முயற்சியில் ஈடுபட்டு, இந்தத் தோட்டத்தைக் கண்டுபிடித்து எங்களுக்குக் காண்பித்த எனது கணவரின் உடன்பிறந்த சகோதரர் திரு.கண்ணன் அவர்களுக்கும் மற்றும் உடன்பிறவா சகோதரர் திரு. அமுல்ராஜ் அவர்களுக்கும், மேலும் இந்தத் தோட்டத்தில் இத்தனை வருடங்களாக மரங்களை நட்டும் அவற்றை அதிக இரசாயனங்களைத் தெளிக்காமல் பராமரித்தும் வந்த அனைத்து நல்லிதயங்களுக்கும் இத்தருணத்தில் கோடானுகோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் இன்று வரை ஊக்கமளித்து வரும் நலம் விரும்பிகளுக்கும் மிக்க நன்றி. அதுபோலவே இனிமேல் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும், ஒவ்வொரு முயற்சிக்கும் உங்களுடைய ஆதரவும், ஆசிகளும் தொடரவேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோளாகும்.
தற்பொழுது இந்தத் தோட்டத்தில் தென்னை, செடி முருங்கை, அகத்தி, பலா, மா, கொய்யா ஆகிய மரங்கள் பலன் தரக்கூடிய நிலையில் உள்ளன. இனி வரும் காலங்களில், இங்கு ஜப்பானைச் சார்ந்த ‘எதுவும் செய்யாத வேளாண்மை’ முறையைக் கற்றுத்தந்த முன்னோடி விவசாயியான காலம் சென்ற அய்யா திரு. மசானபு ஃபுகோகா மற்றும் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை உயிர்பெறச் செய்த காலம் சென்ற அய்யா திரு.நம்மாழ்வார் அவர்களின் அடிப்படைக் கருத்துக்களைப் பின்பற்றி, எங்களது தற்சார்பு வாழ்க்கைக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழவகைகளை உற்பத்தி செய்யவிருக்கின்றோம். ‘வாழும் வனம்’ எனும் பெயருக்கேற்றபடி, இத்தோட்டத்தில் அனைத்து வகையான தாவரங்களை இடம்பெறச்செய்து அதன் மூலம் மற்ற பறவைகளும், உயிரினங்களும் தாமாகவே இத்தோட்டத்தில் வந்து வாழ்வதற்கான பல்லுயிர் சூழலை ஏற்படுத்த விழைகின்றோம்.
தற்பொழுது இந்தத் தோட்டத்தில் தென்னை, செடி முருங்கை, அகத்தி, பலா, மா, கொய்யா ஆகிய மரங்கள் பலன் தரக்கூடிய நிலையில் உள்ளன. இனி வரும் காலங்களில், இங்கு ஜப்பானைச் சார்ந்த ‘எதுவும் செய்யாத வேளாண்மை’ முறையைக் கற்றுத்தந்த முன்னோடி விவசாயியான காலம் சென்ற அய்யா திரு. மசானபு ஃபுகோகா மற்றும் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை உயிர்பெறச் செய்த காலம் சென்ற அய்யா திரு.நம்மாழ்வார் அவர்களின் அடிப்படைக் கருத்துக்களைப் பின்பற்றி, எங்களது தற்சார்பு வாழ்க்கைக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழவகைகளை உற்பத்தி செய்யவிருக்கின்றோம். ‘வாழும் வனம்’ எனும் பெயருக்கேற்றபடி, இத்தோட்டத்தில் அனைத்து வகையான தாவரங்களை இடம்பெறச்செய்து அதன் மூலம் மற்ற பறவைகளும், உயிரினங்களும் தாமாகவே இத்தோட்டத்தில் வந்து வாழ்வதற்கான பல்லுயிர் சூழலை ஏற்படுத்த விழைகின்றோம்.
மேலும், நஞ்சில்லாத விளைபொருட்களை எவ்வாறு முறைப்படி உண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது என்று இயற்கை மருத்துவச் செம்மல் அய்யா திரு. ஜி. பாலகிருஷ்ணன் அவர்களிடமிருந்து நாங்கள் கற்றறிந்த ‘இயற்கை வாழ்வியல்’ முறைகளை, எங்களைப் போன்ற ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வது குறித்தத் தேடலில் இருக்கும் மற்ற அன்பர்களும், நண்பர்களும் எங்களுடன் வந்து சில நாட்கள் தங்கி, கற்றுக் கொள்வதற்கான தளமாகவும் இவ்வனத்தை அமைக்க உள்ளோம். அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிறைவுற்ற பின்னர் அது குறித்தத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
Friday, April 29, 2016
குதிரைவாலி மாங்காய் சாதம்
by
Prabha Sankar
- குதிரைவாலி அரிசி – 1 குவளை (150 கிராம்)
- தண்ணீர் – 2 1/4 குவளை
- மாங்காய் - 1 (150 கிராம் துருவியது)
- கடுகு - 1/4 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி
- நிலக்கடலை – 2 தேக்கரண்டி
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- காய்ந்த மிளகாய் - 1
- கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
- கொத்தமல்லி தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
- இந்துப்பு – சுவைக்கேற்ப
Subscribe To: |
![]() |
![]() |
![]() |